கார்மேகப்பூ

திட்டமிட்டு வாழத் தெரியா குடும்பத்தை
வட்டமிட்டுக் கொல்லும் வறுமையை – எட்டிநிற்கச்
செய்தற்குக் கொள்கின்றச் சிந்தனையே தேன்மாரி
பெய்விக்கும் கார்மேகப் பூ

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-Oct-18, 2:43 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 86

மேலே