சாவு

சாவு,
இது நாம் தேடிக்கொள்ளும் அதிசய சாவி அல்ல,
அது நமக்கு உலகம் ஈனும் பதவி பரிமாற்றம்.

சிலர் தினம் தினம் செத்து பிழைப்பதாக சொல்வர்
ஆனால் ஒருவன் உழைத்துத்தான் ஆகவேண்டும் சாகும்வரை

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே
தற்கொலை வழி அல்ல ஏனெனில்
ஒருவேளை அதன்பிறகு உண்மை வழி தெரியவரும்!!!!!

எழுதியவர் : ஆசைமணி (21-Aug-11, 9:54 pm)
பார்வை : 410

புதிய படைப்புகள்

மேலே