காதல்

என் கவிதையை புரிந்து
கருத்துச் சொல்லும் அவள்....

என் கண்களின் கண்ணீரைப்
புரியாமல் இருக்கிறாள்....

என் காதலின் வரியை புரிந்த அவள்....

என் காதலின் வலியை தெரியாமல் போகிறாள்...

என்னை நினைத்த அவள் தன்னை மறந்து வாழ்கிறாள்...

எழுதியவர் : அருண் குமார் (13-Oct-18, 5:56 pm)
சேர்த்தது : அருண் குமார்
Tanglish : kaadhal
பார்வை : 401

மேலே