காதல்
என் கவிதையை புரிந்து
கருத்துச் சொல்லும் அவள்....
என் கண்களின் கண்ணீரைப்
புரியாமல் இருக்கிறாள்....
என் காதலின் வரியை புரிந்த அவள்....
என் காதலின் வலியை தெரியாமல் போகிறாள்...
என்னை நினைத்த அவள் தன்னை மறந்து வாழ்கிறாள்...
என் கவிதையை புரிந்து
கருத்துச் சொல்லும் அவள்....
என் கண்களின் கண்ணீரைப்
புரியாமல் இருக்கிறாள்....
என் காதலின் வரியை புரிந்த அவள்....
என் காதலின் வலியை தெரியாமல் போகிறாள்...
என்னை நினைத்த அவள் தன்னை மறந்து வாழ்கிறாள்...