வளர்ந்த பிறகு --- நையாண்டி மேளம் 1

வளர்ந்த பிறகு


வளரும் வரை
பிள்ளையை

ஊருக்கு
அறிமுகப்படுத்தினாள்

தாய் ;

வளர்ந்த பிறகு
மகன்

அறிமுகப்படுத்தினான்
ஊருக்கு -

மனைவியை !

எழுதியவர் : Dr A S KANDHAN (12-Dec-18, 10:12 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 51

மேலே