கடவுள்

கற்பனைக்கு
கல்லும் கடவுளாம்...



பாவம் மனிதர்கள்!!!!!




கல்லை வணங்கியவர்கள்...
கடவுளை(அம்மா)
மட்டும் வணங்க மறந்தனர்....

கட்டியவள் பேச்சைக கேட்டு....

எழுதியவர் : SIVAM (26-Aug-11, 4:54 pm)
சேர்த்தது : kavibalan
பார்வை : 334

மேலே