கண்ணீராய்
திகைத்துதான் போகிறேன்......
உன்னில் இருந்து மீண்டு
மீளாத தூரம் சென்றபிறகும்
என் இமையோரம்
கண்ணீராய் உறவாடும்
உன் காதலால்............!
திகைத்துதான் போகிறேன்......
உன்னில் இருந்து மீண்டு
மீளாத தூரம் சென்றபிறகும்
என் இமையோரம்
கண்ணீராய் உறவாடும்
உன் காதலால்............!