நன்றி சொல்லும் நாள்
வெண்ணைபோல் வெயில் உருக்க
வியர்வையை மழையாய் சிந்தி
உண்ணுதற்கு உணவு தந்த
உழவர்க்கு நன்றி சொல்வோம்!
மண்ணினை உழவு செய்த
மாடுகட்கு நன்றி சொல்வோம்!
புண்ணிய திருநா ளான
பொங்கலுக்கு நன்றி சொல்வோம்!
வெண்ணைபோல் வெயில் உருக்க
வியர்வையை மழையாய் சிந்தி
உண்ணுதற்கு உணவு தந்த
உழவர்க்கு நன்றி சொல்வோம்!
மண்ணினை உழவு செய்த
மாடுகட்கு நன்றி சொல்வோம்!
புண்ணிய திருநா ளான
பொங்கலுக்கு நன்றி சொல்வோம்!