இந்த சித்தார்த்தன் ஏன்
கட்டி அணைத்தாய்
சிறையில் சிக்குன்டதைப் போல் தவித்தேன் !
முத்தத்தில் இதழ்களை நனைத்தாய்
வெட்கத்தில் இமை கவிழ்ந்தேன் !
புத்தகம் சொல்லித்தராத பாடம்
கட்டிலில் சொல்லித் தந்தாய் நன்றி நவின்றேன் !
இந்த சித்தார்த்தன் ஏன்
புத்தனானான் யோசிக்கிறேன் !