இந்த சித்தார்த்தன் ஏன்

கட்டி அணைத்தாய்
சிறையில் சிக்குன்டதைப் போல் தவித்தேன் !
முத்தத்தில் இதழ்களை நனைத்தாய்
வெட்கத்தில் இமை கவிழ்ந்தேன் !
புத்தகம் சொல்லித்தராத பாடம்
கட்டிலில் சொல்லித் தந்தாய் நன்றி நவின்றேன் !
இந்த சித்தார்த்தன் ஏன்
புத்தனானான் யோசிக்கிறேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jan-19, 5:45 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே