மறவாது தேர்வாயே மனத்து
மறவாது தேர்வாயே மனத்து
***********************************************
அறமோ அருளளிக்கும் அவ்வுலகுக்கு நமையேற்றும்
திறத்தால் திருசேரும் தெள்ளியனாய் ஆக்கும்
மறத்தால் இருள்கூட மண்ணுலகோ அதையேற்கா
மறவாது தேர்வாய் மனத்து !