மறவாது தேர்வாயே மனத்து

மறவாது தேர்வாயே மனத்து
***********************************************

அறமோ அருளளிக்கும் அவ்வுலகுக்கு நமையேற்றும்
திறத்தால் திருசேரும் தெள்ளியனாய் ஆக்கும்
மறத்தால் இருள்கூட மண்ணுலகோ அதையேற்கா
மறவாது தேர்வாய் மனத்து !

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Jan-19, 7:08 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 52

மேலே