ரௌத்திரம்

துரியோதனின் தந்திரம் , கிருஷ்ணரின்

தந்திரத்தால் முறியடிக்கப்பட்டது .

எந்த ஆயுதம் கொண்டு எனை தாக்குகிறாயோ ,

அதே ஆயுதம் கொண்டு உனை தாக்குவேன் -இது புராண சான்று.

ப(கையா)ங்காளியே !!

மறைந்திருக்கும் சகுனியே!!!

நாட்களை எண்ணிக்கொள் ....

"திருப்பி அடிப்போம் "

எழுதியவர் : Elakkiyasundar (18-Feb-19, 6:32 am)
சேர்த்தது : Elakkiya Sundar
பார்வை : 118

மேலே