ரௌத்திரம்
துரியோதனின் தந்திரம் , கிருஷ்ணரின்
தந்திரத்தால் முறியடிக்கப்பட்டது .
எந்த ஆயுதம் கொண்டு எனை தாக்குகிறாயோ ,
அதே ஆயுதம் கொண்டு உனை தாக்குவேன் -இது புராண சான்று.
ப(கையா)ங்காளியே !!
மறைந்திருக்கும் சகுனியே!!!
நாட்களை எண்ணிக்கொள் ....
"திருப்பி அடிப்போம் "