Elakkiya Sundar - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/txiql_42943.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Elakkiya Sundar |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 04-Jun-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 142 |
புள்ளி | : 14 |
துரியோதனின் தந்திரம் , கிருஷ்ணரின்
தந்திரத்தால் முறியடிக்கப்பட்டது .
எந்த ஆயுதம் கொண்டு எனை தாக்குகிறாயோ ,
அதே ஆயுதம் கொண்டு உனை தாக்குவேன் -இது புராண சான்று.
ப(கையா)ங்காளியே !!
மறைந்திருக்கும் சகுனியே!!!
நாட்களை எண்ணிக்கொள் ....
"திருப்பி அடிப்போம் "
குழந்தைகள் உலகம்
ஒரு குழந்தை பிறக்கும்போது அதனுடன் பெற்றோர்களும் பிறக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை. குழந்தைக்கு எப்படி இந்த உலகம் புதிதோ, அதேபோல பெற்றோர்களுக்கும் குழந்தைகள் உலகம் என்பது புதிதுதான். வளரும் குழந்தைகள் எளிதாக நமது உலகுக்குள் அடியெடுத்து வைத்து அதற்குள் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வளர்ந்துவிட்ட பல பெற்றோர்களால் குழந்தைகள் உலகத்துக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லை. இந்த இரண்டு உலகங்களும் இணையும் இடத்தில்தான் தரமான தலைமுறைகள் உருவாக முடியும்.
குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொண்ட பெற்றோர்களிடம் வளரும் குழந்தை எதிர்காலத்தில் சிறந்தமுறையில் நம் சமுதாயத்தை எ
பெண் - பலவீனமான இனமா ? இந்த கேள்விக்கு எந்த ஆணும் நிச்சயம் விடை கூற இயலாது . இந்த கேள்விக்கான விடை ஒவ்வொரு பெண் மனத்திலும் உண்டு.
கல்லூரி படிப்பு முடித்து ஒரு முழு சமூகத்துக்குள் அவள் நுழையும் போது , பாரதியின் "புதுமை பெண்" மனதிலும், அவன் "கம்பிர மேசை "முகத்திலும் படரவே , அடி எடுத்து வைக்கிறாள். இந்த சமூகத்தின் இருட்டு முகம் கொஞ்சம் கொஞ்சமாக களையும் போது, தன் மனதை உறுதியாகவே மெருகேற்றுகிறாள்.
திருமணம் என்ற நிலை வரும் போது ஏற்படும் சில ஏற்ற இறக்கங்களை கடத்தும் வருகிறாள் . அதுவரை இவள் ஒரு இரும்பு பெண்மணி . பெண் பிள்ளையின் தாய் என்ற நிலை தான் அவளை உண்மையில் அடையாளம் காட்டுகிறது .அந
பெண் - பலவீனமான இனமா ? இந்த கேள்விக்கு எந்த ஆணும் நிச்சயம் விடை கூற இயலாது . இந்த கேள்விக்கான விடை ஒவ்வொரு பெண் மனத்திலும் உண்டு.
கல்லூரி படிப்பு முடித்து ஒரு முழு சமூகத்துக்குள் அவள் நுழையும் போது , பாரதியின் "புதுமை பெண்" மனதிலும், அவன் "கம்பிர மேசை "முகத்திலும் படரவே , அடி எடுத்து வைக்கிறாள். இந்த சமூகத்தின் இருட்டு முகம் கொஞ்சம் கொஞ்சமாக களையும் போது, தன் மனதை உறுதியாகவே மெருகேற்றுகிறாள்.
திருமணம் என்ற நிலை வரும் போது ஏற்படும் சில ஏற்ற இறக்கங்களை கடத்தும் வருகிறாள் . அதுவரை இவள் ஒரு இரும்பு பெண்மணி . பெண் பிள்ளையின் தாய் என்ற நிலை தான் அவளை உண்மையில் அடையாளம் காட்டுகிறது .அந
அதிகாலை துயிலழுந்து ,
ஆற அமர அறுசுவை படைக்கும் பழக்கமற்று ,
அரை மணி நேரத்தில்
ஆறு பதார்த்தம் செய்து,
அரைகுறையாய் புசித்து ,
ஆறு போல் பாய்ந்தோடி ,
அலுவலக பணியாற்றும் ,
ஆற்றல் மிக்க அவள் .....
தமிழன் ஒற்றுமைக்கு என்ன செய்ய வேண்டும் ?
தமிழன் நாடாளும் நாள் விரைவில் வருமா
தமிழ் தான் எம்மொழி என மார் தட்டி சொல்லும் காலம் வருமா?
கதை , கருத்துக்கள், கவிதை எழுதவும்
தமிழன் நாடாளும் நாள்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றிய மூத்த குடி!
இது வன்முறை அல்ல. வீரத்தின் வெளிப்பாடு.
அரசர்களளெல்லாம் ஆண்டவன் போல் மக்களை காத்தனர் .
"நிர்வாக திறனுக்கு கல்லணை, கட்டிட கலைக்கு தஞ்சை பெருவுடையார் கோவில் , சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த மொழியுணர்வு " என அவன் ஆண்ட பெருமை சொல்ல எத்தனையோ.
தமிழன் நாடாளும் நாள் ?
ஆண்ட பரம்பரைக்கு ஆச்சர்ய கேள்வி தான் . இந்த கேள்வி எனக்குள் எத்தனையோ கேள்வியை விதைக்கிறது.
இதில் " நாடு " என்பது தமிழ் மாநிலமா அல்லது பாரதமா ?
தமிழனை தமிழன் ஆள வேண்டும் என்ற ஒரு கூட்டம் ,
தனி தமிழ்நாடு கோரிக்கையோடு ஒர
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றிய மூத்த குடி!
இது வன்முறை அல்ல. வீரத்தின் வெளிப்பாடு.
அரசர்களளெல்லாம் ஆண்டவன் போல் மக்களை காத்தனர் .
"நிர்வாக திறனுக்கு கல்லணை, கட்டிட கலைக்கு தஞ்சை பெருவுடையார் கோவில் , சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த மொழியுணர்வு " என அவன் ஆண்ட பெருமை சொல்ல எத்தனையோ.
தமிழன் நாடாளும் நாள் ?
ஆண்ட பரம்பரைக்கு ஆச்சர்ய கேள்வி தான் . இந்த கேள்வி எனக்குள் எத்தனையோ கேள்வியை விதைக்கிறது.
இதில் " நாடு " என்பது தமிழ் மாநிலமா அல்லது பாரதமா ?
தமிழனை தமிழன் ஆள வேண்டும் என்ற ஒரு கூட்டம் ,
தனி தமிழ்நாடு கோரிக்கையோடு ஒரு கூட்டம் ,
என பல சித்தாந்
நண்பர்கள் (6)
![ராஜேஷ் லிங்கதுரை](https://eluthu.com/images/userthumbs/f4/zptfm_42928.jpg)
ராஜேஷ் லிங்கதுரை
Chennai
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![அருண்மொழி](https://eluthu.com/images/userthumbs/f3/hiswf_35812.jpg)
அருண்மொழி
Chennai
![பா விஷ்ணு](https://eluthu.com/images/userthumbs/f3/hrswp_30845.jpg)
பா விஷ்ணு
சிதம்பரம்
![யாழ்வேந்தன்](https://eluthu.com/images/userthumbs/f4/zbiax_43352.jpg)