நாக்கோலம் இட்டவளே

நெஞ்சில் நாக்கோலம் இட்டவளே!
என்ன மாராப்பில் ஒளிச்சவளே!
என் மார்ப நனைச்சவளே!
என்ன மனசார நினச்சவளே!
இரு விழியில் எனை ஈர்த்தவளே!
இரு இதழால் எனை குடித்தவளே!
இன்முகம் காட்டி வந்தவளே!
இல்லற வாழ்வில் திளைத்தவளே!
திகட்டாத வாழ்வு தந்தவளே!

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (13-Mar-19, 12:56 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 106

மேலே