நெஞ்சைக்கிள்ளுகிறாய்

ஓரவிழியில் ஓவியம் தீட்டுகிறாய்
ஈரஇதழில் முத்துக்கள் கோர்க்கிறாய்
காராடும் கூந்தலில் கவிபுனைகிறாய்
நேரான ஓர்பார்வையில் நெஞ்சைக்கிள்ளுகிறாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Mar-19, 7:04 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 197

மேலே