இடையோராம் விரல்பட

காலை பொழுதில்,
உன் கண்ணக்குழியில்
தேநீர் தருவாயா!
நான் மெல்லக்குடிக்க
உன்னை அணைக்க
தேகம் மலர்வாயா!
என் இதழின் ஈரம்பட
இடையோராம் விரல்பட
மீண்டும் குளிப்பாயா!
சொட்டும் நீரை
என்னுடல் கொண்டே
நீயும் துடைப்பாயா!

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (20-Mar-19, 1:54 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 97

மேலே