உலக-கவிதை தினம் இன்று
காவிக்கண்டு தித்திப்பை
ஏவி விடும் உன் சொல்
தூவிக் கொண்டிருக்கிறதே
காதல் சாரலை...
நானோ...!
சிலிர்ப்பின் வலைகளுக்குள்
சிக்கிக் கொண்ட மீனாய்
உயிர்ப்பின் துடிப்புகளை
உள்நின்றபடியே உய்கின்றேனே...!
#உலக-கவிதை தினம் இன்று#....