கவிதைக்கு ஒரு கவிதை

நிமிர்ந்து பார்த்தாலே,
நிலவும் தலைகுணியுமே!
என்னவளின் அழகிலே,
அது கிரங்கி நாணுமே!
அழகான மீனாட்சி;
மதுரையிலே அரசாட்சி!
கண்ணழகியாய் கவர்ந்திடுவாள்;
கண்ணகியாய் எரித்திடுவாள்!
கவிதைக்கு கவியெழுத நினைத்தேன்! - இப்போதோ
என் கவிதையை
இக்கவிதையில் வடித்தேன்!

எழுதியவர் : செந்தில் லோகு (21-Mar-19, 11:23 pm)
சேர்த்தது : செந்தில் லோகு
பார்வை : 1529

மேலே