ஓடையில் ஒரு நாள்
ஓடையில மீன்ஓட.....
ஓரத்துல நா நடக்க.....
ஒத்தயடி பாதையில பான.
கொண்டு ஒருத்தி வந்தா.....
அவ தண்ணி எடுத்து போகயில.
தடுமாறி விழுந்தேனே......
திரும்பி பாத்து சிரிச்ச சிரிப்பில்.
சின்னாபின்னம் ஆனேனே....