நெகிழும் நெகிழி

இறல் ஈனும் எண்ணாத கயவர்களின் இறுகிய நெஞ்சத்தால் இறைவன் அருளிய அகலிடத்தை இருள் சேர்த்து திரும்பும் திசையெல்லாம் நெகிழி குவளைகள் சிரிக்க கொதிக்கும் தீ பிளம்பாய் அந்த பூமியும் கண்ணீர் விடுகிறாள்

எழுதியவர் : முத்தமிழ் (30-Mar-19, 8:03 pm)
சேர்த்தது : muthamilselvan
பார்வை : 316

மேலே