காதல் என்னும் கானல் நீர்

காதல் என்னும் கானல் நீர்
*******************************
பூவுக்குள் தேனெடுக்க ....
புலம் பெயர்ந்து வந்த போது..
பூ மலர்ந்து போனதேனோ..
காதல் மனம் கொண்டவனை...
கானல் நீர் போல் ஆக்கியதேனோ...
காதலியின் எண்ணமெல்லாம் ..
கள்ளத்தனம் ஆடியதேனோ..

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (6-Apr-19, 3:19 pm)
பார்வை : 197

மேலே