மூங்கையானேன்

மூங்கையானேன்

கண்ணியவளை கண்டேன்
காதலதை கொண்டேன்
நாணல் அவளை கண்டேன்
நாணம் கொள்ள கண்டேன்
எண்ணம் அதை எண்ணுகையில்
என்னவளும் மறைந்தாளே
எழுதினேன் கடிதம்
அனுப்பினேன் தூது
முகவரியும் மாறிடவே - நான்
மூங்கையாய் ஆனேனே !

மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (13-Apr-19, 3:10 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 42

மேலே