தேர்தலில் வீதியெல்லாம்
கோடைவெய் யில்வெம்மை போதாது என்றுவந்த
தேர்தலில் வீதியெல் லாம்வீணர் தம்வசவு
நஞ்சுண்ட நாகரீகம் போனதெங் கேதமிழா
நெஞ்சுசுடும் நீசர்க்கோ வாழ்வு ?
கோடைவெய் யில்வெம்மை போதாது என்றுவந்த
தேர்தலில் வீதியெல் லாம்வீணர் தம்வசவு
நஞ்சுண்ட நாகரீகம் போனதெங் கேதமிழா
நெஞ்சுசுடும் நீசர்க்கோ வாழ்வு ?