அவனளிக்காது அமையாதே

அவனளிக்காது அமையாதே
**************************************************
,
தாயுமே இடம்விட்டுத் தன்னிலே இடம்கேட்கத்
தாயிடத்தே தன்னையே தந்தானே தானன்றே !
ஓய்ந்திடா உலகுகேள் , ஒழிந்திடாப் பதவிகேள் !
ஆய்ந்துயர் அனைத்தும்கேள் ! அவனளிக்கா தமையாதே !

எழுதியவர் : சக்கரைவாசன் (22-Apr-19, 3:47 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 99

மேலே