கண் சிவந்தது
அந்தக் குடிகாரன்
சொல்கிறான்-
தண்ணியிலே
அதிகநேரம் இருந்ததால்
கண்சிவந்து வெளிவருகிறான்
காலைக் கதிரவன்
கடலிலிருந்து...!
அந்தக் குடிகாரன்
சொல்கிறான்-
தண்ணியிலே
அதிகநேரம் இருந்ததால்
கண்சிவந்து வெளிவருகிறான்
காலைக் கதிரவன்
கடலிலிருந்து...!