மறுபடியுமா

சுதந்திர உலா வரும்
காற்று

சூரியன் நிலா கடல்
இவை

வேடிக்கை பார்த்த படி
காத்திருப்பு

ஓரு பிரளயம் வந்து
அடுத்த

ஒரு ஆதாம் ஏவாளுக்காக
மீண்டுமா

மனிதஇனம்..,

எப்படியோ கீதை வேதாகமம்
குரான்

இல்லாதுபோனால் சரி

எழுதியவர் : நா.சேகர் (2-May-19, 7:25 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 100

சிறந்த கவிதைகள்

மேலே