காத்திருந்து பார்
மண்ணில் விதையாய் விழுந்து
மழைத்துளிகளில் நனைந்து
சூரியனின் ஒளியில் முளைத்து
இயற்கையின் உதவியோடு பூத்து
கனிக் கொடுக்க வாய்ப்பில்லாமல்
காத்திருக்கும் அவனிடம் கேட்டுப்பார்
மரணத்தை கடந்த வலி தெரியும்
மண்ணில் விதையாய் விழுந்து
மழைத்துளிகளில் நனைந்து
சூரியனின் ஒளியில் முளைத்து
இயற்கையின் உதவியோடு பூத்து
கனிக் கொடுக்க வாய்ப்பில்லாமல்
காத்திருக்கும் அவனிடம் கேட்டுப்பார்
மரணத்தை கடந்த வலி தெரியும்