காத்திருந்து பார்

மண்ணில் விதையாய் விழுந்து
மழைத்துளிகளில் நனைந்து
சூரியனின் ஒளியில் முளைத்து
இயற்கையின் உதவியோடு பூத்து
கனிக் கொடுக்க வாய்ப்பில்லாமல்
காத்திருக்கும் அவனிடம் கேட்டுப்பார்
மரணத்தை கடந்த வலி தெரியும்

எழுதியவர் : முத்தமிழ் (8-May-19, 9:15 pm)
சேர்த்தது : muthamilselvan
Tanglish : kathirunthu paar
பார்வை : 174

மேலே