நீ கொடுத்தால் சுகம்தான் வலிகளும் 555

என்னுயிரே...


உன்னை காணாமல்

நான் துடிப்பதும்...


உனக்காகக்
நான்
ஏங்குவதும்...


உனக்கு நான்

பித்தனாக தெரியலாம்...


அதுவும்
எனக்கு
சுகம்தாண்டி...


வலிக்குமென தெரிந்தும் எனக்கு

வேதனைகள் பல தருகிறாய் நீ...


நானும் நடிக்கிறேன்

வலிகள் இல்லை என்று...


நீ கேட்க்கும் போதெல்லாம்

புன்னகையுடனே நானும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (10-Jun-19, 8:39 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 2009

மேலே