படியும்
கோவில் சிலைகூட
நிமிர்ந்து நின்றால்தான்
கும்பிடும் தெய்வம்,
அதுவே
குப்புறக் கிடந்தால்-
கல்லாய், படியாய்,
கழுதையும் ஏறும்..
படியும்
படியானால் கோவிலுக்கே,
குறைவதில்லை
அதன் சிறப்பு...!
கோவில் சிலைகூட
நிமிர்ந்து நின்றால்தான்
கும்பிடும் தெய்வம்,
அதுவே
குப்புறக் கிடந்தால்-
கல்லாய், படியாய்,
கழுதையும் ஏறும்..
படியும்
படியானால் கோவிலுக்கே,
குறைவதில்லை
அதன் சிறப்பு...!