நறுந்தொகை 14

14. அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்

- அதிவீரராம பாண்டியர்

பொழிப்புரை:

அறிவுடையோர்க்கு அழகாவது நூல்களைக் கற்றுணர்ந்து செருக்கின்றி அடங்கியிருத்தல் ஆகும்.

அடங்கல் - செருக்கின்றி யிருத்தல்; மனம் அடங்குதல் - நூல்களிற் கூறியபடி நடத்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jun-19, 8:44 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 118

மேலே