எத்தனை முறை யோசித்தாலும்........
எத்தனை முறை யோசித்தாலும்,
நீ நானாகவே தெரிகிறது.
ஆயினும், நான் உன்னை,
எத்தனைமுறை யாசிப்பினும்,
நீ என்னை மறுத்து
நீயாகவே இருக்கிறாய்.
எத்தனை முறை யோசித்தாலும்,
நீ நானாகவே தெரிகிறது.
ஆயினும், நான் உன்னை,
எத்தனைமுறை யாசிப்பினும்,
நீ என்னை மறுத்து
நீயாகவே இருக்கிறாய்.