அடைத்துவிட்டாய் மனச்சிறையில்

ரசிக்கிறேன் வியக்கிறேன்!
ஒவ்வொரு மணித்துளியும் உன்னை......
விக்கித்து நிற்கிறேன்!!
உன் வாயில் இருந்து வார்த்தைகள், முத்துச் சிதறல்களாய் வெளி வருகையில்.......
ஆம்!உன் வெட்கத்தால் என்னை, அடைத்துவிட்டாய் மனச்சிறையில்!!!
உன் வேல்விழிப் பார்வை போதுமே,.....
காலமெல்லாம் வீழ்ந்து கிடப்பேன் உந்தன் மனச்சிறையில்!!!

எழுதியவர் : Neer (9-Jul-19, 6:05 am)
சேர்த்தது : நீர்
பார்வை : 110

மேலே