அவள் பாட்டு
என் அருமைக் காதலியே
உந்தன் குயில் குரலால்
நம் காதலுக்கோர் பாட்டு
பாடிடமாட்டாயா என்று கேட்க
பேசியவன் மௌனமானாள்
ஏன் என்று நான் கேட்க
குயில் இப்படியும் பாடும் ஒரு
ராகம் நீயறியாயோ இதுவே
மௌன ராகம் , நீ கேட்டு
நம் காதலுக்கு நான் பாடும்
குயில் பாட்டு என்றாள் பின்னர்
பூஜிக்குயில் அவள் புன்னகைத்து.