வெண்ணிலாவை தன்னழகால் விற்றுவிடுவாள்

மண்ணினெழில் மாரதி புன்னகைப் பேரரசி
வெண்ணிலாவை தன்னழ கால்விற் றுவிடுவாள்
வெண்பா எழுதிக் கொடுத்தால் விரும்புவாளா
கண்ணில் கவிசொல் பவள் ?

மண்ணின் மா ரதி சொல் நல்கியவர் ....ஸ்பரிசன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jul-19, 5:20 pm)
பார்வை : 116

மேலே