ரூபனின் சித்தம்

என் உடலோடு
உயிராக இருப்பவளே!!
நீ பிரிந்தால் - நான்
பிணமாவேன் தெரியாதா?
கேளடி முத்தமிழே!!!
கருவரையிலிருந்து
கல்லரை வரையிலும்
உனக்காக காத்திருப்பேன்!!!
கண நேரம் போதும்
உன் மடியில் கிடந்தே
நாள்தோறும் பூத்திருப்பேன்!!!
எனது இதயம் இதமாகவே
உனது பெயரை சொல்லுதடி!!!!
உன்னை மறக்க நான் நினைத்தால்,
நினைவுகள் என்னை கொல்லுதடி!!!
நெடுநாள் நெருக்கம்
உன் மடியில் தினம் கிடக்கும்!!!
யுத்தத்தில் சத்தம் கூடும் - உன்
முத்தத்தை நித்தம் தேடும்!!!!
ரத்ததில் வேகம் ஏறும்!!!!!
மொத்தத்தில் இந்த. ரூபனின் சித்தம் மாறும்!!!
.

எழுதியவர் : ரூபன் புவியன் (16-Jul-19, 12:51 am)
சேர்த்தது : Ruban puviyan
பார்வை : 80

மேலே