Ruban puviyan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Ruban puviyan |
இடம் | : Irunapat |
பிறந்த தேதி | : 13-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-May-2019 |
பார்த்தவர்கள் | : 219 |
புள்ளி | : 17 |
காதலை நேசிப்பவன்
எடுத்தவுடன் ஆடைகளை களைகிறாய்.
ஒவ்வொன்றாய் தோலுரித்தல் என்பது அதீத கலை..
அதை என்னை முறையாக செய்ய விடு.
உன் காமமேறிய கண்களை
வெறித்துக் கொண்டே,
அங்கங்களை
ரசித்துக் கொண்டே,
ஸ்பரசிங்களை
சீண்டிக்கொண்டே,
உன் வேண்டுதல்களை
புறக்கணித்துக் கொண்டே,
பூத்துக்குலுங்கும் வெட்கத்தை
நிராகரித்துக் கொண்டே,
களைய வேண்டும் உன் ஆடைகளை.
வெறும் நிர்வாணத்தில் என்ன இருக்கிறது.
வெற்றுடம்பில் காமத்தை பார்க்க ஒன்றுமில்லை.
அது வெறும் சதை..
அவ்வளவே.
வம்சத்தை விரிவாக்கவோ,
நான் ஆண்மையுள்ளவன் என்பதை ஊர் உலகுக்கு தெரியபடுத்தவோ,
இரவுக்கு இது ஓர் கடமை என்பதற்காகவோ,
நீ என்னைவிட்டு வெளியே சென்றுவிடக
உன்னை
மீண்டும் மீண்டும்
அள்ளி எனக்குள்
திணித்துக் கொள்கிறேன்...
என் மூச்சு
இதயம்
மூளை
கல்லீரல்
கணையம்
இரத்தநாளங்கள் என அத்தனையிலும்
நீ நிறைந்து போகிறாய்...
நல்லவேளை நீ என்னை துணையென்ற வாழ்க்கைக்குள்ளோ அடைத்துவைக்கவில்லை...
இல்லாதிருந்தால்
நீ கொடுக்கும் நேசத்தையெல்லாம் எங்கே பதுக்கி வைப்பேன்...
குழந்தைக்கு கிடைத்த சாக்லேட் போல தான் நீயும் எனக்கு... கைநிறைய அள்ளி அள்ளி தந்தாலும் ஆசை தீராது...
யாருக்கும் பங்கும் தராது...
ஆயிரம் பெண்களை கடந்திருப்பேன்...
உன்னோடு நிலைகொண்ட
என் காலச்சக்கரம் இன்னும் கூட நேரம் கடத்தாமல் காத்திருக்கிறது...
உன்னோடு யாரையும் ஒப்பிட
உன்னை
மீண்டும் மீண்டும்
அள்ளி எனக்குள்
திணித்துக் கொள்கிறேன்...
என் மூச்சு
இதயம்
மூளை
கல்லீரல்
கணையம்
இரத்தநாளங்கள் என அத்தனையிலும்
நீ நிறைந்து போகிறாய்...
நல்லவேளை நீ என்னை துணையென்ற வாழ்க்கைக்குள்ளோ அடைத்துவைக்கவில்லை...
இல்லாதிருந்தால்
நீ கொடுக்கும் நேசத்தையெல்லாம் எங்கே பதுக்கி வைப்பேன்...
குழந்தைக்கு கிடைத்த சாக்லேட் போல தான் நீயும் எனக்கு... கைநிறைய அள்ளி அள்ளி தந்தாலும் ஆசை தீராது...
யாருக்கும் பங்கும் தராது...
ஆயிரம் பெண்களை கடந்திருப்பேன்...
உன்னோடு நிலைகொண்ட
என் காலச்சக்கரம் இன்னும் கூட நேரம் கடத்தாமல் காத்திருக்கிறது...
உன்னோடு யாரையும் ஒப்பிட
உவமையே உருவகமாக மாறி
எதிரே நிற்கும் போது
எப்படி வர்ணிப்பேன் உயிரே????
எனக்கு வர்ணிக்க தெரியவில்லை அன்பே!!!
.
கரும் இருட்டினை
கத்தரித்து வைத்த
உன் கருவிழிகளை
வர்ணிப்பேனா??
.
சீண்டினால் சினுங்கும் சிப்பியாம்
சிறு காது மடல்களை
வர்ணிப்பேனா?
.
ஆரஞ்சு சுளைகளை
அழகாக அடுக்கிய
உன் இதழ் அழகை
வர்ணிப்பேனா?
.
வெண்நிலவை மென்மையாக
செதுக்கி வைத்த
உன் பல்வரிசையை
வர்ணிப்பேனா?
.
எனக்கு வர்ணிக்க தெரியவில்லை அன்பே!!!
.
பட்டு நூலால் தொடுத்த
உன் கருங்கூந்தல் அழகை
வர்ணிப்பேனா?.
.
தொட்டால் வழுக்கும்
சங்குகளாம் உன் கழுத்தழகை வர்ணிப்பேனா?
.
உடுக்கைப் போல
இடையில் குறுகிய
உன் இடுப்
என் உடலோடு
உயிராக இருப்பவளே!!
நீ பிரிந்தால் - நான்
பிணமாவேன் தெரியாதா?
கேளடி முத்தமிழே!!!
கருவரையிலிருந்து
கல்லரை வரையிலும்
உனக்காக காத்திருப்பேன்!!!
கண நேரம் போதும்
உன் மடியில் கிடந்தே
நாள்தோறும் பூத்திருப்பேன்!!!
எனது இதயம் இதமாகவே
உனது பெயரை சொல்லுதடி!!!!
உன்னை மறக்க நான் நினைத்தால்,
நினைவுகள் என்னை கொல்லுதடி!!!
நெடுநாள் நெருக்கம்
உன் மடியில் தினம் கிடக்கும்!!!
யுத்தத்தில் சத்தம் கூடும் - உன்
முத்தத்தை நித்தம் தேடும்!!!!
ரத்ததில் வேகம் ஏறும்!!!!!
மொத்தத்தில் இந்த. ரூபனின் சித்தம் மாறும்!!!
.
முட்டக்கண்ணு தேவதையே!
மொட்டு விரிஞ்ச முகத்தைப் பார்த்து புத்தி கலங்கி
போனேன்டி!
வெடிச்ச வெள்ளரி பழ வகடை போல விழி பிதுங்கி நின்னேன்டி!
தேனை எடுக்க தேனிக்கூட்டம்-உன்
மேனி எங்கும் மொய்க்குதோ?
தேவதையை கண்ட கிரக்கத்தினாலே அது தேனை தொலைக்க ஏங்குதோ?
போல,புரைய,ஒப்ப, உறல
உவமை யாவும் மறந்ததடி!
போக்கத்து போனவனின் நெஞ்சுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்ததடி!
அன்னப்பறவை நடையழகில் என்னை நசுக்கி கொன்றவளே!
உயிரை உருவி பார்க்கும் கண்ணைக் கொண்டு என்னை மென்று தின்றவளே!
அனிச்சமலரை நீ முகர்ந்த பின்னும் ஏனடி அது வாட வில்லை?
தனிச்சு கேட்கும் உன் குரலைக்கேட்டு குயிலும் ஏனடி பாடவில்லை?
உன் மட
என் வீட்டு புழுதியேல்லாம்
எல்லு பூ வாசம் வர ....
நிலம் அளந்து வந்தவளே !!!
என் நிழல் எடுத்து சென்றவளே!!!
நிர்வாண உதட்டின் மேல்
நிறம் மாறா தவனியாம்
புன்னகையை உடுத்தி வந்தவளே...
என் புகழ் எடுத்து சேன்றவளே!!!!
மொட்சமின்றி பல நாட்கள்
படுத்திருந்தேன் ....
பேகணுக்கு உயிர் தந்த
தொகையெலில் மயில் நீயே!!!!
காளிதாசன்- சகுந்தலியும்
காலத்தால் அழியவல்லை !!!!
கண்ணியதின் காதலர்கள்
காளனுக்கு பணிவதில்லை!!!!
.... ரூபன் புவியன்.....
மனிதனிடம் மாற்ற
இயலாத வாசம்......
மணம் முடித்து சென்றவலின்
மறக்க முடியாத நேசம்.....
கடல் (காதல்) கடந்து வரும்
கவிஞரும் கரை தெரியாமல்
கரைந்து போகும் மாயம்.....
காலனுக்கும் பணியாத காளன்....
என் காதல்........
..... ரூபன் புவியன்.....