காதலும் ஓடி போனதே

நீ செல்லும் பாதையில்
ஓரமாக நான் நிற்க
கடக்க முடியாமல்
நீயும் தவிக்க

சித்திரம் படைக்க வந்தாய்
இந்த மண்ணில்

நித்திரை இழந்து தவித்தாய்
இரு கண்ணில்

சொப்பனம் வந்து போகுதே
என் கனவினில்

காதலும் ஓடி போனதே
என் வாழ்க்கை யில்

பாசமும் கசந்து போனது
என் இதயத்தில்

தூக்கத்தை இழந்து தவிக்கிறேன்
. தினம் இரவினில்

எழுதியவர் : கணேசன் நயினார் (23-Jul-19, 3:35 pm)
சேர்த்தது : Ganesan Nainar
Tanglish : kaadhal vali
பார்வை : 2372

மேலே