வரதரைக் கண்டேன்

வரதரைக் காண மகிழ்வுடன் நின்றேன் வரிசையிலே
திருவடி கண்டதும் சிந்தை குளிர்ந்தேன் சிலிர்ப்பினிலே
அருளினைத் தந்திடும் அத்தி வரதரின் அழகினிலே
வருத்திய துன்பம் மறைந்திட வுள்ளம் மலர்ந்ததுவே!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (26-Jul-19, 7:35 pm)
பார்வை : 43

மேலே