ஈரோடு சிறுகதைகள் ரசனை முகாம் ’19

நண்பர்களே,

வருகிற ஆகஸ்டு 10, 11 சனி காலை 10 மணி முதல் ஞாயிறு மதியம் 1 மணிவரை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் ஈரோட்டில் சிறுகதைகள் ரசனை முகாம் நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக சிறுகதைகளின் வெளி வட்டத்தையும் அதன் உள்அடுக்குகளையும் ஒன்றரை நாளில் நடத்துனர்களின் உரைகள் வாயிலாகவாசகர்கள் அறியச் செய்வது இந்த முகாமின் நோக்கம். வளர்முகஎழுத்தாளர்களுக்கு எழுத்து பயிற்சியாகவும் இது அமையும்.

மொத்தமாக 10அமர்வுகள் இருக்கலாம். ஜெயமோகன், சுனில் கிருஷ்ணன்,விஷால்ராஜா உள்ளிட்ட பலர் இந்தஅமர்வுகளை நடத்துகிறார்கள். நாம் சுமார் 15-20 மாதிரி சிறுகதைகளை முன்பேவாசித்துவிட்டு வர வேண்டி இருக்கும்.

இம்முகாமில் பங்கேற்பவர்கள் மொத்தமாக உணவிற்கும், படுக்கைக்கும்உத்தேசமாக ரூ.1200/- ரை செலுத்தவேண்டி இருக்கும். இளையோருக்கும்மாணவர்களுக்கும் சற்று விலக்கு உண்டு.

பங்கேற்க விரும்புபவர்கள் கீழ் காணும் எனதுகணக்கில் முன் பணமாக ரூ 500/- ஐ செலுத்திவிட்டு வெட்டி ஒட்டிக் கொள்ளவசதியாக உங்கள்-

பெயர் :
ஊர் :
வயது :
தொழில் :
செல் பேசி எண் :
மின்னஞ்சல் முகவரி :

ஆகிய விபரங்களுடன் எனக்கொரு தனி மடல் இட்டு முன் பதிவு செய்துகொள்ளவும்.சில நாட்களில் உங்களது வருகை ஏற்கப்பட்ட பின் எங்களிடம் இருந்துஉங்களுக்கு பதில் வரும், ஆகவே உங்கள் மின்னஞ்சல் பெட்டியைதொடர்ந்து சரி பார்க்கவும்.

இடம் : ராஜ் மஹால் , வெள்ளோடு , ஈரோடு
நாள் : 2019 ஆகஸ்டு 10,11. சனி , ஞாயிறு.
உங்களை ஈரோட்டுக்கு வரவேற்கிறோம்.

மணவாளன்
பெருந்துறை
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

மணவாளன்
:98947 05976,
63823 43470.

கணக்கு விபரம் :
AZHAGIYA MANAVALAN N
Bank name: BANK OF BARODA
Account no: 05510100030165
IFSC: BARB0PERUND (Fifth character is Zero)
MICR: 638012005

எழுதியவர் : மணவாளன்--------ஜெ மின்னஞ்சல் (28-Jul-19, 4:25 am)
பார்வை : 75

மேலே