பரந்த மனதுடன் இருந்தால்

கடலை நோக்கி கல் எறிவதால் கடலுக்கு வலிப்பதில்லை
கல் தான் காணாமல் போய்விடுகிறது.

அதே போல பரந்த மனதுடன் இருந்தால்
விமர்சிப்பவர்கள் அதில் காணாமல் போய்விடுவார்கள்.

எழுதியவர் : srk2581 (21-Aug-19, 4:43 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 661

மேலே