வாழ்வும் வானிலையும்
வாழ்வும் வானிலையும் ஒன்று!
கண்ணீரே நிலையென்றால்
வாழ்வு தத்தளித்து விடும்!
கண்ணீரே இல்லையென்றால்
வாழ்வு வறண்டு போய்விடும்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

வாழ்வும் வானிலையும் ஒன்று!
கண்ணீரே நிலையென்றால்
வாழ்வு தத்தளித்து விடும்!
கண்ணீரே இல்லையென்றால்
வாழ்வு வறண்டு போய்விடும்!