என்ன தான் உறவோ

அவளின் நினைவுகளை
நான் தீண்டினால் தான்
கவிதை எழுதும் நினைவுகள்
என்னை தீண்டுகிறது !!
அவளுக்கும் எனக்கும்
இடையே இருப்பது
என்ன தான் உறவோ?!
இன்று வரையும் விளங்கவில்லை...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (14-Sep-19, 10:23 am)
பார்வை : 327

மேலே