கடவுளே

மனிதனை மனிதனே மரணிக்கச் செய்து,
புனிதன் தானென தனைத் தானே புகழ்வது,
அற்பமானதுஅழுக்கானது...

பிறந்தது வாழவாழ்ந்து சிறக்க,
முட்டையின் குஞ்சுகள்மூக்குத்தி பறக்க!
பச்சிளம் குழந்தையும்,
பாலூட்டும் தாய்மையைம்,
உச்சியின் உள்ளுக்குள் உருகி சுமக்கும் தந்தையும்,
செய்ததென்ன குற்றம்?
செய்யாத தவற்றிற்குதண்டனையா சட்டம்?

இறை இரக்கம் காட்டென்கிறது;
இரக்கமே இறையைக்காட்டுகின்றது!

கடவுளே
கடவுளை காப்பாற்று!
.............

எழுதியவர் : புரூனே ரூபன் (10-Oct-19, 1:51 pm)
சேர்த்தது : புரூனே ரூபன்
பார்வை : 67

மேலே