ஆண்களின் நினைவில்Independent modern girls காலம்

அன்றைய சகோதரியும்
மாதவிடாய்க்கு அழுதாள்...

மாதவிடாயில்
பெண் உரிமை கிடைத்தது
இன்று சகோதரி சிரிக்கிறாளோ...

அன்று தாய் பிரசவ வலி தாக்கினால்.
இன்று மனைவி
பெண் சுதந்திரம் கிடைத்தது 
தாங்கவில்லையோ...

அன்று ஆண்கள் பணி போக வீட்டில் நேரம் செலுத்தினர்...
இன்று ஆண்கள் பணிக்கு ஓய்வு கிடைக்கிறதோ.. 

அன்று ஆடவர் துன்பநிலையில் 
அனைவரையும் கையில் தாங்கினார்..
இன்று அவர்களை தாங்க கூட நேரம் இல்லை...

சுதந்திரம் என்றும் எங்களுக்கு..
மாறவில்லை
பெண்களின் மன நிலையும் உடல் நிலையும் ..

சுதந்திர பெண்கள் தான் நாங்கள்..
எங்கள் சுதந்திரமும் தேவையும் 
அன்றும் இன்றும் உங்களிடம்..

அக்காலத்தில் பயணம் செய்யும் ஆண்கள் விட
அன்றும் இன்றும் மாறாபிரச்சனைபடைத்தவர் பெண்கள் தான்..

இக்கால ஆண்கள்
எங்கள் தேவையை பூர்த்தி செய்ய
உரிமை கொடுத்ததற்கு...
நன்றி
ஆண்களே

******லாவண்யா

எழுதியவர் : லாவண்யா (2-Nov-19, 2:28 pm)
சேர்த்தது : லாவண்யா
பார்வை : 287

மேலே