காதல்
நீரில் நீந்தி வரும் அழகு அன்னம்,
பறவையே, ஆனால் பாலில் இருந்து
நீரைப் பிரிக்கும் தனித்தன்மை பெற்ற
அபூர்வ பறவை இது;
அய்யகோ என்னென்பேன், ஆறறிவு
படைத்த மனிதனால்
நல்லது தீயது கலந்த வாழ்விலிருந்து
தீயதை நீக்கி எரிய முடியலையே
தெரிந்தும் பல முறை