காதல்

நீரில் நீந்தி வரும் அழகு அன்னம்,
பறவையே, ஆனால் பாலில் இருந்து
நீரைப் பிரிக்கும் தனித்தன்மை பெற்ற
அபூர்வ பறவை இது;
அய்யகோ என்னென்பேன், ஆறறிவு
படைத்த மனிதனால்
நல்லது தீயது கலந்த வாழ்விலிருந்து
தீயதை நீக்கி எரிய முடியலையே
தெரிந்தும் பல முறை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Nov-19, 1:32 pm)
Tanglish : kaadhal
பார்வை : 191

மேலே