காற்றின் ஈரப்பதம்
வருடிப்போகும்
காற்றில்
ஈரப்பதம்
உணர்கையில் எல்லாம்
நினைத்துக் கொள்கிறேன்
மடி சாய்த்துக்கொள்ள
முடியாத ஆதங்கத்தில்
வெளிவந்த
என்னவளின்
கண்ணீர்துளிகள்
கலந்திருக்குமோ என்று....
வருடிப்போகும்
காற்றில்
ஈரப்பதம்
உணர்கையில் எல்லாம்
நினைத்துக் கொள்கிறேன்
மடி சாய்த்துக்கொள்ள
முடியாத ஆதங்கத்தில்
வெளிவந்த
என்னவளின்
கண்ணீர்துளிகள்
கலந்திருக்குமோ என்று....