காலமே

பம்பரம் விட்ட விரல்கள்
பம்மிக் கிடக்கின்றன-
தொடுதிரை தடவி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Nov-19, 7:42 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 172

மேலே