பட்டாம்பூச்சியாய்
எனக்குள் உன் வாசம்
பிறகென்ன எப்பொழுதும் வசந்தகாலம்
சிறகடிக்கும் பட்டாம்பூச்சியாய் மனம்
அதற்கு என்றுமே இல்லை இலையுதிர்
காலம்
எனக்குள் உன் வாசம்
பிறகென்ன எப்பொழுதும் வசந்தகாலம்
சிறகடிக்கும் பட்டாம்பூச்சியாய் மனம்
அதற்கு என்றுமே இல்லை இலையுதிர்
காலம்