சிந்தனை செய்

சிந்தனை செய்

போராட்டமில்லா வாழ்க்கையில்
புதுமைகளும் இல்லை
புத்துணர்வும் இல்லை
ஒரு பெண் தாயாக வலியோடும்
ஒரு புழு வண்ணத்துப்பூச்சியாக
இருளோடும் - ஒரு மெழுகு
ஒளிர்ந்திட நெருப்போடும்
ஒரு விதை மரமாக கதிரோடும்
மண்ணோடும் போராடினால் மட்டுமே
போராடு சுயநலமாயல்ல
பொதுநலமாய் !!
இவன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (21-Dec-19, 2:00 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : sinthanai sei
பார்வை : 155

மேலே