பேரழகே

ஒரு பட்டாம்பூச்சிபோல்
நீ
வர்ணங்கள் இழப்பதால்
என்றும் உன் சிறகுகள்
பறக்கத்தயங்க தேவையில்லை..
வானமெங்கும் உனக்கென
நீலம் நிறைந்திருக்க
பற்றாக்குறைக்கு
வானவில்லை அனுப்பிவைக்கச்சொல்கிறேன்..

Rafiq

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (11-Jan-20, 11:27 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 278

மேலே