காலமெல்லாம் நீ வேண்டும்

மனதில் அலை மோதும் உன் ஞாபகங்கள்
கனவில் வந்தென் கண் தூக்கம் கெடுக்குதே
உணர்வே உயிரே என்னுதிரம் கலந்தவளே
தினமும் உன்முகம் பார்த்து நான் கண் விழிக்க
கணமும் விலகாமல் காலமெல்லாம் இருப்பாயா
கனவில் வந்தென் கண் தூக்கம் கெடுக்குதே
உணர்வே உயிரே என்னுதிரம் கலந்தவளே
தினமும் உன்முகம் பார்த்து நான் கண் விழிக்க
கணமும் விலகாமல் காலமெல்லாம் இருப்பாயா
அஷ்ரப் அலி