உனது விழிகளால்
அரசு ஆவணங்கள்
அடிக்கடி தாெலைந்துபோவதுபோல்
அடிக்கடி தொலைந்துபோகிறது
எனது இதயமும்
உனது விழிகளால்........!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி
அரசு ஆவணங்கள்
அடிக்கடி தாெலைந்துபோவதுபோல்
அடிக்கடி தொலைந்துபோகிறது
எனது இதயமும்
உனது விழிகளால்........!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி